Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 8 3

தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு உரைநடை: ஒப்புரவு நெறி நுழையும்முன் மனிதர்கள் தனித்து வாழப் பிறந்தவர்கள் அல்லர். சமுதாயமாகக் கூடி வாழ்ந்து ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழப்பிறந்தவர்கள். பிறருக்கு உதவி செய்யும் பொழுது அவர்களுக்குத் தாழ்வு ஏற்படாவண்ணம் உதவுவதே சிறந்த பண்பாகும். அறநெறியில் பொருளீட்டித் தாமும் வாழ்ந்து பிறரையும் வாழ வைப்பதே ஒப்புரவு நெறியாகும். அதனைப் பற்றிய சிந்தனைகளை அறிவோம். இந்த மானுடப் பிறவி தற்செயலாகவோ விபத்தின் காரணமாகவோ அமைந்தது […]

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 8 3 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 8 2

தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு கவிதைப்பேழை: அறம் என்னும் கதிர் நுழையும்முன் இளமைப்பருவம் எதனையும் எளிதில் கற்றுக்கொள்ளும் பருவமாகும். இப்பருவத்தில் கல்வியை மட்டுமல்லாது நற்பண்புகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். அது வாழ்வு முழுமைக்கும் பயனளிக்கும். அறநெறிகளை இளமைப்பருவத்தில் கற்றுக்கொள்வதை உழவுத்தொழிலோடு ஒப்பிட்டுக் கூறும் பாடல் ஒன்றனை அறிவோம். இன்சொல் விளைநிலனா ஈதலே வித்தாக  வன்சொல் களைகட்டு வாய்மை எருவட்டி  அன்புநீர் பாய்ச்சி அறக்கதிர் ஈனஓர்  பைங்கூழ் சிறுகாலைச் செய்* – முனைப்பாடியார்

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 8 2 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 8 1

தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு கவிதைப்பேழை: புதுமை விளக்கு நுழையும்முன்  உள்ளத்தூய்மையோடு நன்னெறியில் நடப்பதே சான்றோரின் இயல்பு. இறைவழிபாட்டில் சடங்குகளை விட உள்ளத் தூய்மையே முதன்மையானது. இயற்கையையும் தம் உள்ளத்து அன்பையும் விளக்காக ஏற்றி வழிபட்ட சான்றோர்களின் பாடல்களைக் கற்று மகிழ்வோம். வையம் தகளியா வார்கடலே நெய்யாக  வெய்ய கதிரோன் விளக்காகச் – செய்ய  சுடர்ஆழியான் அடிக்கே சூட்டினேன் சொல்மாலை  இடர்ஆழி நீங்குகவே என்று* – பொய்கை ஆழ்வார் சொல்லும்

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 8 1 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 7 5

தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம் இலக்கணம்: அணி இலக்கணம் அணி அணி என்னும் சொல்லுக்கு அழகு என்பது பொருள். ஒரு செய்யுளைச் சொல்லாலும், பொருளாலும் அழகு பெறச் செய்தலை அணி என்பர். உவமை அணி மயில் போல ஆடினாள். மீன் போன்ற கண். இத்தொடர்களைப் படியுங்கள். இத்தொடர்களில் நடனம் ஆடும் பெண்ணோடு மயிலையும், கண்ணுடன் மீனையும் ஒப்பிட்டுள்ளனர். இவ்வாறு ஒப்பிட்டுக் கூறப்படும் பொருளை (மயில், கண்) உவமை அல்லது உவமானம்

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 7 5 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 7 4

தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம் துணைப்பாடம்: திருநெல்வேலிச் சீமையும் கவிகளும் நுழையும்முன் நல்ல பாடல்களைப் படித்துச் சுவைப்பது உள்ளத்திற்கு மகிழ்ச்சி அளிக்கும். அதுபோலவே சிறந்த புலவர்களைப் பற்றி அறிந்து கொள்வதும் நமக்கு மகிழ்ச்சி தரும். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறந்த புலவர்கள் பலர் உருவாகியுள்ளனர். அவர்களுள் திருநெல்வேலிப் பகுதியைச் சேர்ந்த புலவர்களைப் பற்றி அறிந்து கொள்வோம். ஒரு நாட்டில் காவியம் உண்டாகிக் கொண்டே இருக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பது அவ்வளவு சரியல்ல.

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 7 4 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 7 3

தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம் உரைநடை: திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி நுழையும்முன் தொடக்கத்தில் காடுகளில் வாழ்ந்து வந்த மனிதன் பின்னர் ஊர்களை உருவாக்கிக் கொண்டு வாழத் தொடங்கினான். சிறிய ஊர்கள் வளர்ச்சி அடைந்து நகரங்களாக மாறின. நகரங்களில் பெரும்பாலானவை ஆற்றங்கரைகளில் அமைந்திருந்தன. ஆற்றங்கரைகளில் சிறந்து விளங்கும் நகரங்கள் தமிழ்நாட்டில் பல உள்ளன. அவற்றுள் ஒரு நகரத்தைப் பற்றி அறிவோம். அன்பு நண்பன் எழிலனுக்கு,  வணக்கம். நான் நலம். நீயும் உன்

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 7 3 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 7 2

தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம் கவிதைப்பேழை: வயலும் வாழ்வும் நுழையும்முன் உலகில் பலவகையான தொழில்கள் நடைபெறுகின்றன. அவற்றுள் பசிதீர்க்கும் தொழிலாகிய உழவுத்தொழில் முதன்மையானதாகும். நிலத்தைத் தெரிவு செய்தல், நாற்றுப் பறித்தல், நாற்று நடுதல், நீர் பாய்ச்சுதல், அறுவடை செய்தல், போரடித்தல், நெல்பெறுதல் ஆகியன உழவுத்தொழிலின் செயல்பாடுகள் ஆகும். இவற்றைப் பற்றிய நாட்டுப்புறப்பாடல் ஒன்றை அறிவோம். ஓடை எல்லாம் தாண்டிப்போயி – ஏலேலங்கிடி ஏலேலோ  ஒண்ணரைக்குழி நிலமும் பார்த்து – ஏலேலங்கிடி

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 7 2 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 7 1

தமிழ் : பருவம் 3 இயல் 1 : நயத்தகு நாகரிகம் கவிதைப்பேழை: விருந்தோம்பல் நுழையும்முன் தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகளில் ‘விருந்தோம்பல்’ முதன்மையானதாகும். தமக்கு இல்லாவிட்டாலும் இருப்பதை விருந்தினருக்குத் தந்து மகிழ்ந்த நிகழ்வுகளைத் தமிழ் இலக்கியங்கள் பேசுகின்றன. கடையெழு வள்ளல்களுள் ஒருவர் பாரி. அப்பாரியின் புதல்வியர் பாணர்களுக்குப் புதுமையாக உணவு அளித்த செய்தியைக் கூறும் பாடலை அறிவோம். மாரியொன்று இன்றி வறந்திருந்த காலத்தும்  பாரி மடமகள் பாண்மகற்கு – நீர்உலையுள்  பொன்திறந்து கொண்டு புகாவா நல்கினாள்  ஒன்றாகு

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 7 1 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 6 6

தமிழ் : பருவம் 2 இயல் 3 : கலை வண்ணம் வாழ்வியல்: திருக்குறள் கல்வி 1. கற்க கசடறக் கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக.  பொருள் : கற்க வேண்டியவற்றைப் பிழை இல்லாமல் கற்க வேண்டும். கற்றபின் கற்ற வழியில் நடக்க வேண்டும். 2. எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும்  கண்ணென்ப வாழும் உயிர்க்கு.  பொருள் : எண்ணும் எழுத்தும் வாழும் மக்களுக்குக் கண்கள் போன்றவை. 3. தொட்டனைத்து ஊறும் மணற்கேணி மாந்தர்க்குக்  கற்றனைத்து

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 6 6 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 6 5

தமிழ் : பருவம் 2 இயல் 3 : கலை வண்ணம் இலக்கணம்: தொழிற்பெயர் உழவர் செய்யும் தொழில் உழுதல். தையல்காரர் செய்யும் தொழில் தைத்தல். இத்தொடர்களில் உழுதல், தைத்தல் என்பன செயல்களின் பெயர்களாக அமைகின்றன. இவ்வாறு ஒரு செயலின் அல்லது வினையின் பெயராக அமைவது தொழிற்பெயர் எனப்படும். தொழிற்பெயர் எண், இடம், காலம், பால் ஆகியவற்றைக் காட்டாது. படர்க்கை இடத்தில் மட்டும் வரும்.  (எ.கா.) படித்தல், ஆடல், நடிப்பு, எழுதுதல் , பொறுத்தல் தொழிற்பெயரை விகுதி

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 6 5 Read More »