Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 6 4

தமிழ் : பருவம் 2 இயல் 3 : கலை வண்ணம் துணைப்பாடம்: தமிழ் ஒளிர் இடங்கள் நுழையும்முன் மனிதர்கள் புதிய புதிய இடங்களைக் காண்பதில் விருப்பம் உடையவர்கள். பழமையான நினைவுச் சின்னங்கள், இயற்கை அழகு நிறைந்த பகுதிகள், வழிபாட்டு இடங்கள், கடற்கரைப் பகுதிகள், தேசியப் பூங்காக்கள் போன்ற இடங்களைக் காண்பது உள்ளத்துக்கு மகிழ்ச்சியைத் தரும். அவற்றுள் தமிழின் பெருமையை விளக்கும் இடங்கள் சிலவற்றை அறிவோம். அன்பு மாணவர்களே! புத்தகங்களில் பல வகை உண்டு. கதைப் புத்தகங்கள், […]

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 6 4 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 6 3

தமிழ் : பருவம் 2 இயல் 3 : கலை வண்ணம் உரைநடை: பேசும் ஓவியங்கள் நுழையும்முன் ஆயகலைகள் அறுபத்து நான்கனுள் ஒன்று ஓவியக்கலை. காண்போரின் கண்ணையும் கருத்தையும் கவர்ந்திழுக்கும் ஆற்றல் ஓவியத்திற்கு உண்டு. ஒரு கருத்தைப் பேச்சாலும் எழுத்தாலும் வெளிப்படுத்துவதைக் காட்டிலும் ஓர் ஓவியத்தால் மிக நுட்பமாகப் புரிய வைத்துவிட முடியும். அதனால்தான் ஓவியத்தை நுண்கலைகளுள் முதன்மையான ஒன்றாகக் கருதுகின்றனர். இத்தகைய சிறப்பு மிக்க ஓவியக்கலையைப் பற்றி அறிவோம். ஒரு விடுமுறை நாளன்று கண்ணனும் மணியும்

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 6 3 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 6 2

தமிழ் : பருவம் 2 இயல் 3 : கலை வண்ணம் கவிதைப்பேழை: கீரைப்பாத்தியும் குதிரையும் (இரட்டுற மொழிதல்) நுழையும்முன் தமிழில் சொல்நயமும் பொருள்நயமும் மிகுந்த பலவகையான பாடல்கள் எழுதப்பட்டுள்ளன. ஒரே பாடலில் இரண்டு பொருள் தோன்றும்படி பாடப்படும் இரட்டுறமொழிதலும் அவற்றுள் ஒன்று. இதனைச் ‘சிலேடை’ என்றும் கூறுவர். அவ்வகையில் அமைந்த சுவையான பாடல் ஒன்றை அறிவோம். கட்டி அடிக்கையால் கால்மாறிப் பாய்கையால்  வெட்டி மறிக்கின்ற மேன்மையால் – முட்டப்போய்  மாறத் திரும்புகையால் வண்கீரைப் பாத்தியுடன்  ஏறப்

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 6 2 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 6 1

தமிழ் : பருவம் 2 இயல் 3 : கலை வண்ணம் கவிதைப்பேழை: ஒரு வேண்டுகோள் நுழையும்முன் கலைகள் மனிதர்களின் வாழ்வோடு இணைந்தே வளர்ந்திருக்கின்றன. ஒரு கலைஞன் தான் படைக்கும் ஒவ்வொன்றையும் அழகியலோடு படைப்பான். கலைப்படைப்பு அழகியலை மட்டும் வெளிப்படுத்தினால் போதாது. அது மானுடத்தைப் பேச வேண்டும். இதனைக் கலைஞர்களிடம் ஒரு வேண்டுகோளாக வைக்கிறார் இப்பாடலின் ஆசிரியர். அதனை அறிவோம். கலையுலகப் பிரும்மாக்களே  மண்ணின் வனப்புக்குப்  புதிய அழகுகள் சேர்ப்பவர்களே  ஒரு மானுடத்தின் வேண்டுகோள் நீங்கள் சிற்பிகளாகப் 

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 6 1 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 5 5

தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல் இலக்கணம்: ஓரெழுத்து ஒருமொழி, பகுபதம், பகாப்பதம் ஓரெழுத்து ஒருமொழி ஈ, பூ, கை ஆகிய எழுத்துகளைக் கவனியுங்கள். இவை ஒவ்வொன்றிற்கும் பொருள் உண்டு. இவ்வாறு ஓர் எழுத்தே பொருள் தரும் சொல்லாக அமைவதை ஓரெழுத்து ஒரு மொழி என்பர். நன்னூல் என்னும் இலக்கண நூலை எழுதிய பவணந்தி முனிவர் தமிழில் நாற்பத்திரண்டு ஓரெழுத்து ஒருமொழிகள் உள்ளன எனக் குறிப்பிட்டுள்ளார். இவற்றில் நொ, து ஆகிய

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 5 5 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 5 4

தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல் துணைப்பாடம்: பள்ளி மறுதிறப்பு நுழையும்முன் ஒவ்வொரு மனிதனுக்கும் சில கடமைகள் உண்டு. அவை மனிதனின் ஒவ்வொரு பருவத்திற்கும் ஏற்ப மாறுபடும். இளமைப்பருவம் கல்விக்கு உரியது. எனவேதான் “இளமையில் கல்” என்று ஔவையார் கூறினார். இளமையில் கற்கும் கல்வி ஒருவனைச் சான்றோனாக உருவாக்கும். எந்தக் காரணத்திற்காகவும் கல்வி கற்பதைக் தவிர்க்கக் கூடாது என்பதை உணர்த்தும் கதை ஒன்றைப் படிப்போம். பள்ளி மறுதிறப்புக்கு இரண்டு நாள்கள் இருந்தன.

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 5 4 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 5 3

தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல் உரைநடை: வாழ்விக்கும் கல்வி நுழையும்முன் உலகில் பலவகையான செல்வங்கள் உள்ளன. அவற்றுள் அழியாத செல்வம் கல்விச் செல்வம் ஆகும். பிற செல்வங்கள் அனைத்தும் அழியும் தன்மையுடையன. கல்வி கற்பதற்குக் கால எல்லை இல்லை. கல்வியின் இன்றியமையாமை, கற்க வேண்டிய நூல்கள், கற்கும் கால அளவு ஆகியவற்றைக் குறித்து அறிந்து கொள்வோம். உலகிலுள்ள உயிரினங்களுள் மனிதப்பிறவி தனித்தன்மை உடையது. ஏனென்றால் மனிதப் பிறவிக்குத்தான் எதிர்காலம் சொல்ல

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 5 3 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 5 2

தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல் கவிதைப்பேழை: அழியாச் செல்வம் நுழையும்முன் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்குப் பல்வகையான செல்வங்களைச் சேர்த்து வைக்கின்றனர். அவற்றுள் சில செல்வங்கள் களவு போகவோ, அழியவோ கூடும். ஆகையால் பெற்றோர் தம் குழந்தைகளுக்குச் சேர்த்து வைக்க வேண்டிய செல்வங்களுள் சிறந்ததும், அழியாததும் ஆகிய செல்வத்தைப் பற்றி அறிவோம். வைப்புழிக் கோட்படா வாய்த்தீயிற் கேடில்லை  மிக்க சிறப்பின் அரசர் செறின்வவ்வார்  எச்சம் எனவொருவன் மக்கட் செய்வன  விச்சைமற்று அல்ல

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 5 2 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 5 1

தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஓதுவது ஒழியேல் கவிதைப்பேழை: இன்பத்தமிழ்க் கல்வி நுழையும்முன் பாரதிதாசன் கவிதை எழுதுவதற்காகத் தாளையும் எழுதுகோலையும் எடுத்தார். எதைப்பற்றி எழுதுவது எனச் சிந்தித்தார். வானம், ஓடை, காடு, தென்றல், மயில் போன்ற இயற்கைப் பொருள்கள் எல்லாம் அவர் கருத்தைக் கவர்ந்தன. எனினும் புரட்சிக்கவிஞராகிய பாவேந்தர் தமிழரின் இன்னல் தீர்க்கும் வழி ஒன்றைக் கவிதையாகப் படைத்தார். அதை நாமும் படித்துச் சுவைப்போம். ஏடெடுத்தேன் கவி ஒன்று வரைந்திட என்னை எழுதென்று

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 5 1 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 4 5

தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல் ஆக்கம் இலக்கணம்: இலக்கியவகைச் சொற்கள் பூ, வா, அறம், புத்தகம் இச்சொற்களை நோக்குங்கள். இவற்றில் முதல் இரு சொற்கள் ஓரெழுத்தைக் கொண்டவை. அடுத்த இரண்டு சொற்களும் மூன்று, நான்கு எழுத்துகளைக் கொண்டவை. இவை அனைத்தும் பொருள் தருகின்றன. இவ்வாறு ஓர் எழுத்து தனித்தும் ஒன்றிற்கும் மேற்பட்ட எழுத்துகள் தொடர்ந்தும் வந்து பொருள் தருவது சொல் எனப்படும். மொழி, பதம், கிளவி என்பன சொல் என்னும் பொருள்

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 4 5 Read More »