Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 4 4

தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல் ஆக்கம் துணைப்பாடம்: ஆழ்கடலின் அடியில் நுழையும்முன் கடல் பல்வேறு விந்தைகளைத் தன்னுள் கொண்டது. கடலுக்கடியில் பலவகையான தாவரங்கள், மீன்கள், விலங்குகள், பவளப்பாறைகள், எரிமலைகள் எனப் புதுமைகள் பலவும் நிறைந்து கிடக்கின்றன. மேலும் கடலுக்கடியில் பல நகரங்களும் கப்பல்களும் மூழ்கிக்கிடக்கின்றன. ஒரு கற்பனையான நீர்மூழ்கிக் கப்பலில் சென்று அவற்றை எல்லாம் காண்போம். என் பெயர் பியரி. நான் ஒரு விலங்கியல் பேராசிரியர். கடலின் அடியில் உள்ள விலங்குகளைப்பற்றி […]

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 4 4 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 4 3

தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல் ஆக்கம் உரைநடை: தமிழரின் கப்பற்கலை நுழையும்முன் பயணம் செய்வதில் தமிழர்களுக்கு எப்போதும் பெருவிருப்பம் உண்டு. பயணம் தரைவழிப் பயணம், நீர்வழிப் பயணம், வான்வழிப் பயணம் என மூன்று வகைப்படும். நீர்வழிப் பயணத்தை உள்நாட்டு நீர்வழிப் பயணம், கடல்வழிப் பயணம் என இருவகைப்படுத்தலாம். வானூர்திகள் கண்டுபிடிக்கப்படாத காலத்தில் வெளிநாட்டுப் பயணத்திற்கு உதவியவை கப்பல்களே! கப்பல் கட்டுவதும் கப்பலைச் செலுத்துவதும் மிகச் சிறந்த தொழில்நுட்பம் சார்ந்த கலைகள் ஆகும்.

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 4 3 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 4 2

தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல் ஆக்கம் கவிதைப்பேழை: கவின்மிகு கப்பல் நுழையும்முன் கடலும் கப்பலும் கண்ணுக்கு விருந்தாகக் காட்சியளிப்பவை. அலைவீசும் கடலில், அசைந்தாடிச் செல்லும் கப்பலைக் காணக் காண உள்ளம் உவகையில் துள்ளும். அச்சம் தரும் கடலில் அஞ்சாது கப்பலோட்டியவர் நம் தமிழர். காற்றின் துணைகொண்டு கப்பலைச் செலுத்திய நம் முன்னோரின் திறத்தைச் சங்கப்பாடலின்வழி அறிவோமா? உலகுகிளர்ந் தன்ன உருகெழு வங்கம்  புலவுத்திரைப் பெருங்கடல் நீர் இடைப் போழ  இரவும் எல்லையும்

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 4 2 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 4 1

தமிழ் : பருவம் 2 இயல் 1 : அறிவியல் ஆக்கம் கவிதைப்பேழை: கலங்கரை விளக்கம் நுழையும்முன் கடலும் கடல்சார்ந்த இடமும் தமிழரின் வாழ்நிலங்களுள் ஒன்று. கடலோடு வாழ்ந்த தமிழர், தம் தொழில்நுட்ப அறிவால் கலம் படைத்து, அதனைக் கொண்டு மீன்பிடித்தும், வணிகம் செய்தும் வாழ்ந்து வந்தனர். கடற்பயணம் சென்று கரை திரும்பத் தமிழர் கண்ட தொழில்நுட்பமே கலங்கரை விளக்கம். அது குறித்துச் சங்கப் பாடல் விளக்குவதைக் காண்போம். வானம் ஊன்றிய மதலை போல  ஏணி சாத்திய

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 4 1 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 3 6

தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு வாழ்வியல்: திருக்குறள் 17. அழுக்காறாமை 1. ஒழுக்காறாக் கொள்க  ஒருவன்தன் நெஞ்சத்து  அழுக்காறு இலாத இயல்பு. 2. விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லை யார்மாட்டும்  அழுக்காற்றின் அன்மை பெறின். 3. அறன்ஆக்கம் வேண்டாதான் என்பான் பிறனாக்கம்  பேணாது அழுக்கறுப் பான். 4. அழுக்காற்றின் அல்லவை செய்யார் இழுக்காற்றின்  ஏதம் படுபாக்கு அறிந்து. 5. அழுக்காறு உடையார்க்கு அதுசாலும் ஒன்னார்  வழுக்கியும் கேடீன் பது. 6.

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 3 6 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 3 5

தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு இலக்கணம்: வழக்கு எழுத்திலும் பேச்சிலும் சொற்களைப் பயன்படுத்தும் முறை வழக்கு எனப்படும். நம் முன்னோர் எந்தெந்தச் சொற்களை என்னென்ன பொருளில் பயன்படுத்தினார்களோ, அச்சொற்களை அவ்வாறே பயன்படுத்துவதை வழக்கு என்பர்.  இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என வழக்கு இருவகைப்படும். இயல்பு வழக்கு ஒரு பொருளை அதற்கே உரிய இயல்பான சொற்களால் குறிப்பிடுவது இயல்பு வழக்கு ஆகும். இயல்பு வழக்கு மூன்று வகைப்படும். 1.

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 3 5 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 3 4

தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு துணைப்பாடம்: கப்பலோட்டிய தமிழர் நுழையும்முன் தென்னாட்டில் உள்ள தூத்துக்குடி அந்நாளில் எந்நாட்டவரும் அறிந்த துறைமுக நகரம். அந்நகரின் பெருமையைத் தம் பெருமையாக்கிக் கொண்டவர் சிதம்பரனார். அவர் தன்னலம் துறந்த தனிப்பெரும் தொண்டர். ‘இந்தியக் கடலாட்சி எமதே எனக் கருதி இறுமாந்திருந்த ஆங்கிலேயர் பொறி கலங்கி, நெறிமயங்கக் கப்பலோட்டிய தமிழர் சிதம்பரனார். நாட்டிலே சுதந்திர உணர்ச்சியை  ஊட்டியதற்காக அவரைச் சிறைக்கோட்டத்தில் மாட்டி மகிழ்ந்தது ஆங்கில

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 3 4 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 3 3

தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு உரைநடை: தேசியம் காத்த செம்மல் பசும்பொன் உ. முத்துராமலிங்கத்தேவர் நுழையும்முன் தமது தொண்டால் மக்களின் உள்ளங்களைக் கவர்ந்த தலைவர்கள் பலர். நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்டோர் பலர். சமுதாயப் பணி செய்தோர் பலர். அரசியல் பணி செய்தோர் பலர். இவை அனைத்தையும் ஒருசேரச் செய்து புகழ் பெற்ற தலைவர் ஒருவரைப் பற்றி அறிவோம். தேசியம் உடல், தெய்வீகம் உயிர் எனக் கருதி மக்கள் தொண்டு

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 3 3 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 3 2

தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு கவிதைப்பேழை: பாஞ்சை வளம் நுழையும்முன் தமிழ்நாட்டில் பல வகையான நாட்டுப்புற இலக்கியங்கள் வழங்கி வருகின்றன. அவற்றுள் கதைப்பாடல் என்பது கதை தழுவிய நிலையில் அமையும் பாடல் ஆகும். அது சமூகக்கதைப் பாடல், வரலாற்றுக்கதைப் பாடல், புராணக்கதைப் பாடல் எனப் பலவகைப்படும். வீரபாண்டிய கட்டபொம்மனின் வரலாற்றைக் கூறும் கதைப்பாடலின் ஒரு பகுதியை அறிவோம். சுத்தவீர சூரன் கட்ட பொம்முதுரை  துலங்கும் பாஞ்சை வளங்கள் சொல்வேன்

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 3 2 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 3 1

தமிழ் : பருவம் 1 இயல் 3 : நாடு அதை நாடு கவிதைப்பேழை: புலி தங்கிய குகை நுழையும்முன் தமிழர்கள் பழங்காலம் முதலே கல்வியிலும் வீரத்திலும் சிறந்து விளங்கினர். நாட்டைக் காக்கப் போர்க்களம் செல்வதைத் தம் முதன்மையான கடமைகளுள் ஒன்றாகக் கருதினர். கல்வியறிவும் கவிபாடும் திறனும் பெற்ற சங்ககாலத் தாய் ஒருவர் தம் மகனின் வீரத்தைப் பற்றிப் பெருமிதத்துடன் கூறும் செய்தியை அறிவோம். சிற்றில் நற்றூண் பற்றி நின்மகன்  யாண்டு உளனோ எனவினவுதி என்மகன்  யாண்டுஉளன்

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 3 1 Read More »