Samcheer Kalvi 7th Tamil Books Chapter 2 6
தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு வாழ்வியல்: திருக்குறள் நுழையும்முன் “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்” என்று திருக்குறளின் பெருமையை ஔவையார் போற்றுகிறார். மனித சமுதாயத்தை ஆழ்ந்து நோக்கி, அஃது எவ்வாறு வாழ வேண்டும் என்று நன்கு சிந்தித்து எழுதப்பட்ட நூல் திருக்குறள். இது போன்ற ஒரு நூல் உலகில் எந்த மொழியிலும் இதுவரை தோன்றியது இல்லை என்பர். அத்தகைய பெருமைமிகு திருக்குறளைப் படிப்போம். அழுக்காறாமை 1. […]
Samcheer Kalvi 7th Tamil Books Chapter 2 6 Read More »