Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 2 6

தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு வாழ்வியல்: திருக்குறள் நுழையும்முன் “அணுவைத் துளைத்து ஏழ்கடலைப் புகட்டிக் குறுகத் தரித்த குறள்”  என்று திருக்குறளின் பெருமையை ஔவையார் போற்றுகிறார். மனித சமுதாயத்தை ஆழ்ந்து நோக்கி, அஃது எவ்வாறு வாழ வேண்டும் என்று நன்கு சிந்தித்து எழுதப்பட்ட நூல் திருக்குறள். இது போன்ற ஒரு நூல் உலகில் எந்த மொழியிலும் இதுவரை தோன்றியது இல்லை என்பர். அத்தகைய பெருமைமிகு திருக்குறளைப் படிப்போம். அழுக்காறாமை  1. […]

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 2 6 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 2 5

தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு இலக்கணம்: நால்வகைக் குறுக்கங்கள் ஒவ்வோர் எழுத்துக்கும் அதை ஒலிப்பதற்கு உரிய கால அளவு உண்டு. இதை மாத்திரை என்பர். ஆனால் எல்லா எழுத்துகளும் எல்லா இடங்களிலும் தமக்குரிய மாத்திரை அளவில் முழுமையாக ஒலிப்பதில்லை. சில எழுத்துகள் சில இடங்களில் தமக்குரிய கால அளவைவிடக் குறைவாக ஒலிக்கும். இவ்வாறு குறைந்து ஒலிக்கும் எழுத்துகளைக் குறுக்கங்கள் என்கிறோம். ஐகாரக்குறுக்கம் ஐ, கை, பை என ஐகார எழுத்து,

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 2 5 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 2 4

தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு துணைப்பாடம்: இந்திய வனமகன் (நேர்காணல்) நுழையும்முன் மனித முயற்சியின்றி உருவாகிய வானளாவிய மரங்களும் அடர்ந்த செடி கொடிகளும் நிறைந்த இடமே காடாகும். ஆனால் பிரம்மபுத்திரா ஆற்றின் நடுவில் உள்ள மணல் தீவில் அமைந்த இந்தக் காடு சற்று வேறுபட்டது. மணல் தீவுகளில் மூங்கில் மட்டுமே வளர வாய்ப்புண்டு என்பர். ஆனால் பல்வகை மரங்கள் நிறைந்த இந்தக் காட்டை ஒரு தனி மனிதர் உருவாக்கியுள்ளார். அவரைச்

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 2 4 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 2 3

தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு உரைநடை: விலங்குகள் உலகம் நுழையும்முன் வளம் நிறைந்த நிலம், அடர்ந்த மரம், செடி கொடிகள், நன்னீர், நறுங்காற்று என அனைத்தும் நிரம்பியது காடாகும். இது பறவைகள், விலங்குகள், தாவரங்கள் போன்ற பல்லுயிர்களின் வாழ்விடமாகும். காடுகளின் செழிப்புக்குக் காட்டுயிரிகள் உதவுகின்றன. மனிதனின் முதல் இருப்பிடம் காடுதான். அதன் மரபுத் தொடர்ச்சியாகத் தான் காட்டைப்பற்றியும் காட்டு விலங்குகள் பற்றியும் அறியும் ஆர்வம் மனிதர்களிடம் இன்றும் தொடர்கிறது. காட்டு

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 2 3 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 2 2

தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு கவிதைப்பேழை: அப்படியே நிற்கட்டும் அந்த மரம் நுழையும்முன் நிலமடந்தைக்கு இயற்கை சூட்டிய மணிமகுடங்களே மரங்கள். அவை மனித வாழ்வியலோடு பின்னிப் பிணைந்தவை. மரங்களைப் பற்றிய நினைவுகள் பெரும்பாலான மனிதர்களின் உள்ளங்களுக்குள் புதைந்து கிடக்கின்றன. கால வெள்ளத்தில் மரங்கள் மறையலாம். அவற்றைப் பற்றிய நினைவுகள் மறையா என்பதை விளக்கும் கவிதை ஒன்றை அறிவோம். ஊரின் வடகோடியில் அந்த மரம்  ஐந்து வயதில் பார்த்தபோதும்  இப்படியேதானிருந்தது  ஐம்பதைத்

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 2 2 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 2 1

தமிழ் : பருவம் 1 இயல் 2 : அணிநிழல் காடு கவிதைப்பேழை: காடு நுழையும்முன் காடும் கடலும் நமக்கு எப்போதும் காட்சிக்கு இன்பம் தருபவை. ஒரு நாட்டின் வளம், அந்நாட்டின் மொத்த நிலப்பரப்பில் அமைந்துள்ள காடுகளின் அளவைப் பொருத்தே மதிப்பிடப்படுகிறது. அதனால்தான் ‘காட்டின் வளமே நாட்டின் வளம்’ என்று அறிஞர்கள் கூறுகின்றனர். காட்டையும் காட்டின் குளிர்ச்சியையும் காட்டு விலங்குகளின் கொண்டாட்டங்களையும் கவிதை வழி அறிவோம். கார்த்திகை தீபமெனக் காடெல்லாம் பூத்திருக்கும் பார்த்திட வேண்டுமடீ – கிளியே

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 2 1 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 1 5

தமிழ் : பருவம் 1 இயல் 1 : அமுதத்தமிழ் இலக்கணம்: குற்றியலுகரம், குற்றியலிகரம் நினைவு கூர்க தமிழ் எழுத்துகளை முதலெழுத்து, சார்பெழுத்து என இரு வகையாகப் பிரிப்பர். உயிர் பன்னிரண்டு, மெய் பதினெட்டு ஆகிய முப்பது எழுத்துகளும் முதலெழுத்துகள் எனப்படும். சார்பெழுத்து பத்து வகைப்படும். அவை உயிர்மெய், ஆய்தம், உயிரளபெடை, ஒற்றளபெடை, குற்றியலுகரம், குற்றியலிகரம், ஐகாரக்குறுக்கம், ஔகாரக்குறுக்கம், மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் என்பனவாகும். சார்பெழுத்துகளில் ஒன்றான குற்றியலுகரம் பற்றி இனிக் காண்போம். குற்றியலுகரம் குழந்தை, வகுப்பு, பாக்கு

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 1 5 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 1 4

தமிழ் : பருவம் 1 இயல் 1 : அமுதத்தமிழ் துணைப்பாடம்: சொலவடைகள் (பொம்மலாட்டம்) நுழையும்முன் சொலவடைகள் என்பவை சிறுசிறு தொடர்களாக வட்டாரப் பேச்சு வழக்கில் வழங்கி வருபவை. இவை பேச்சுமொழியின் அழகியலையும் பண்பாட்டுக் கூறுகளையும் கொண்டிருக்கும். பொருட்செறிவுமிக்கச் சொலவடைகளை நாட்டுப்புற மக்களும் தம் பேச்சில் இயல்பாகப் பயன்படுத்துகின்றனர். இவ்வாறு பயன்படுத்துவது தொன்மை வாய்ந்த மொழிகளுக்கே உரிய தனிச்சிறப்பாகும். சொலவடைகளுடன் கூடிய நாட்டுப்புறக் கதை ஒன்றைப் பொம்மலாட்டமாகப் பார்ப்போம். கதைசொல்லி : பெரியோர்களே! தாய்மார்களே! குழந்தைகளே! நாம

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 1 4 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 1 3

தமிழ் : பருவம் 1 இயல் 1 : அமுதத்தமிழ் உரைநடை: பேச்சுமொழியும் எழுத்துமொழியும் நுழையும்முன் தமிழ்மொழி பழமையும் புதுமையும் நிறைந்த சிறந்த மொழி. இது பேச்சுமொழி, எழுத்துமொழி என்னும் இரு கூறுகளைக் கொண்டது. இவ்விரண்டு கூறுகளுக்கும் இடையே ஒற்றுமையும் உண்டு. வேற்றுமையும் உண்டு.பேச்சுமொழி, எழுத்துமொழி ஆகியவற்றின் நுட்பங்களை அறிவோம். தனது எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் பிறருக்கு வெளிப்படுத்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்டதே மொழி ஆகும். அஃது ஒருவர் கருத்தை மற்றொருவர் அறிந்து, செயல்பட உதவுகிறது. மொழியின் மூலமாகவே மனிதர்களின்

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 1 3 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 1 2

தமிழ் : பருவம் 1 இயல் 1 : அமுதத்தமிழ் கவிதைப்பேழை: ஒன்றல்ல இரண்டல்ல நுழையும்முன் தமிழ்நாடு நிலவளமும் நீர்வளமும் மட்டுமன்றிப் பொருள்வளமும் அருள்வளமும் நிறைந்தது. அதே போல தமிழ் மொழி இலக்கிய வளமும் இலக்கண வளமும் நிறைந்தது. தமிழக மன்னர்களும் வள்ளல்களும் கொடைத்திறன் மிக்கவர்களாக விளங்கினர்.இக்கருத்துகளை விளக்கும் பாடலை அறிவோம். ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில் (ஒன்றல்ல இரண்டல்ல தம்பி…)  தென்றல் தரும் இனிய தேன்மண மும்கமழும்  செங்கனியும் பொன்கதிரும்

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 1 2 Read More »