Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 3 3
தமிழ் : பருவம் 3 இயல் 3 : வீம்பால் வந்த விளைவு 3. வீம்பால் வந்த விளைவு ஓர் ஊரில் வணிகன் ஒருவன் இருந்தான். அவன் குதிரையில் சென்று வாணிகம் செய்து வந்தான். ஒருநாள் அன்றைய வேலையை முடித்துவிட்டுக் களைப்புடன் வந்த அவன், சற்றுநேரம் ஓய்வு எடுக்க நினைத்தான். தனது குதிரையை அங்கிருந்த மரத்தடியில் கட்டி வைத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தான். அச்சமயம் வீரன் ஒருவன், தனது குதிரையுடன் அதே மரத்தடியில் ஓய்வெடுக்க வந்தான். வணிகன் […]
Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 3 3 Read More »