Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 3 3

தமிழ் : பருவம் 3 இயல் 3 : வீம்பால் வந்த விளைவு 3. வீம்பால் வந்த விளைவு ஓர் ஊரில் வணிகன் ஒருவன் இருந்தான். அவன் குதிரையில் சென்று வாணிகம் செய்து வந்தான். ஒருநாள் அன்றைய வேலையை முடித்துவிட்டுக் களைப்புடன் வந்த அவன், சற்றுநேரம் ஓய்வு எடுக்க நினைத்தான். தனது குதிரையை அங்கிருந்த மரத்தடியில் கட்டி வைத்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தான். அச்சமயம் வீரன் ஒருவன், தனது குதிரையுடன் அதே மரத்தடியில் ஓய்வெடுக்க வந்தான். வணிகன் […]

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 3 3 Read More »

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 3 2

தமிழ் : பருவம் 3 இயல் 2 : தூக்கணாங்குருவியும் ஒட்டகச்சிவிங்கியும் 2. தூக்கணாங்குருவியும் ஒட்டகச்சிவிங்கியும் காட்டில் இருந்த பெரிய மரம் ஒன்றின் கிளையில் தன் குஞ்சுகளுடன் கூட்டில் தூக்கணாங்குருவி ஒன்று வசித்து வந்தது. அதன் குஞ்சுகள், கீச்…… கீச்…. என்று ஒலி எழுப்பி மகிழ்ச்சியுடன் இருந்தன. அப்போது அந்த வழியாக ஒட்டகச்சிவிங்கி ஒன்று வந்தது. ஒட்டகச்சிவிங்கி: அப்பாடா… என்ன வெயில்… என்ன வெயில் …. இந்த மரத்தின் அடியில் கொஞ்ச நேரம் ஒதுங்கலாம். என நினைத்தது.

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 3 2 Read More »

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 3 1

தமிழ் : பருவம் 3 இயல் 1 : உள்ளங்கையில் ஓர் உலகம் 1. உள்ளங்கையில் ஓர் உலகம் உலகைச் சுற்றிக் காட்டிடுவேன் உனக்கு மகிழ்ச்சியைத் தந்திடுவேன்  என்ன வேண்டும் என்றாலும்  எண்ணும் முன்னே சொல்லிடுவேன்  இணைய வழியில் அனைவரையும்  இணைந்தே இருக்கச் செய்திடுவேன்  கடிதம் அனுப்ப வேண்டுமென்றால்  விரைந்தே அனுப்பத் துணைபுரிவேன் தகவல் களஞ்சியம் நான்தானே  தரணி போற்றி மகிழ்ந்திடுமே  உலகைச் சுருக்கி உன்கையில்  உலவிடும் கணினி நான்தானே என்றும் ஓய்வு எனக்கில்லை  எதிலும் சோர்வு

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 3 1 Read More »

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 2 8

தமிழ் : பருவம் 2 இயல் 8 : நட்பே உயர்வு 8. நட்பே உயர்வு புதிர்க்கதை அடர்ந்த காட்டில் முயலும் மானும் நெடுநாள் நண்பர்களாக வாழ்ந்து வந்தன. இரண்டு விலங்குகளும் அன்பாய்ப் பழகி வந்தன.மான் பார்ப்பதற்கு அழகாக இருந்ததால் எப்படியாவது வேட்டையாடி விடவேண்டும் என்ற எண்ணம் அங்குள்ள நரிக்குத் தோன்றியது. நரி ஒரு நாள் மானிடம் “நண்பனே! நீ உன் நண்பன் முயல்மீது அளவுக்கு மீறிய பாசம் வைத்துள்ளாய்! என்பதை நான் அறிவேன். ஆனால் முயலோ,

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 2 8 Read More »

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 2 7

தமிழ் : பருவம் 2 இயல் 7 : நாயும், ஓநாயும் 7. நாயும், ஓநாயும் பசியால் வாடி மெலிந்த ஓநாய், தின்பதற்கு ஏதாவது அகப்படுமா? என்று தேடிக் காடு முழுவதும் சுற்றித் திரிந்தது. அப்போது கொழுகொழு என்றிருந்த ஒரு நாய், மகிழ்ச்சியுடன் எதிரே ஓடி வருவதைப் பார்த்தது. அந்த நாயைத் தின்று விடலாமா என்று ஓநாய் நினைத்தது. ஆனால், தான் அப்போது இருந்த சோர்வான நிலையில் அந்த நாயுடன் சண்டை போட்டுத் தோற்கடிக்க முடியுமா? என்பது

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 2 7 Read More »

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 2 6

தமிழ் : பருவம் 2 இயல் 6 : எழில் கொஞ்சும் அருவி 6. எழில் கொஞ்சும் அருவி (அங்கவை, சங்கவை இருவரும் சித்தப்பா, சித்தி வீட்டிற்குச் செல்கிறார்கள்) சித்தி: வாருங்கள், செல்லங்களே! வீட்டில் எல்லாரும் நலமா? அங்கவை சங்கவை: நலமாய் உள்ளோம் சித்தி, நீங்கள் நலமா? சித்தப்பா: நீங்கள் இருவரும் கல்விச் சுற்றுலா சென்று வந்தீர்களாமே! அதைப் பற்றிக் கூறுங்கள் கேட்போம்.  அங்கவை: நாங்கள் தருமபுரி மாவட்டத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்குப் போய்

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 2 6 Read More »

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 2 5

தமிழ் : பருவம் 2 இயல் 5 : வாலு போயி கத்தி வந்தது! 5. வாலு போயி கத்தி வந்தது! டும்….டும்…டும்…டும் ஒருநாள், ஓணான் ஒன்று வேலியைத் தாண்டும்போது அதன்வாலில் முள் குத்தி மாட்டிக்கொண்டது குத்திய முள்ளை எடுத்துவிட ஊருக்குள் நுழைந்து உதவி கேட்க நினைத்தது ஐயா, உழவரே! என் வாலில் முள் குத்திவிட்டது. கொஞ்சம் எடுத்து விடுங்களேன் உழவர் வாலிலுள்ள முள்ளை எடுக்கும்போது வால் அறுந்துவிட்டது ஆ! என் வால் அறுந்து விட்டதே! ஏ…

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 2 5 Read More »

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 2 4

தமிழ் : பருவம் 2 இயல் 4 : திருக்குறள் கதைகள் 4. திருக்குறள் கதைகள் சரியான தீர்ப்பு முன்பொரு காலத்தில் மரியாதைராமன் என்பவர் வாழ்ந்து வந்த ஊரில் வளவன் என்பவன் மளிகைக் கடை வைத்து வாணிகம் செய்து வந்தான். வளவன் பணம் ஈட்டுவதை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டவன். யாருக்கும் கொடுத்து உதவமாட்டான். அரசுக்கும் முறையாக வரி செலுத்துவதில்லை . இந்நிலையில், மரியாதைராமன் அவ்வூரின் புதிய நீதிபதியாக நியமிக்கப்பட்டார். மரியாதைராமன் வளவனின் இளம்வயது நண்பன். அதனால், நீதிபதி

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 2 4 Read More »

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 2 3

தமிழ் : பருவம் 2 இயல் 3 : கல்வி கண் போன்றது 3. கல்வி கண் போன்றது விரியூர் கிராமத்திலுள்ள பஞ்சாயத்து அலுவலகத்தில் அன்று கிராமசபைக் கூட்டம். வீட்டிற்கு ஒருவர் கூட்டத்தில் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என்று தண்டோரா போட்டு அறிவிக்கப்பட்டிருந்தது. அறிவிப்பைக் கேட்ட பொன்வண்ணன், தம் கடையைப் பூட்டிவிட்டுக் கூட்டத்திற்குச் சென்றார். பஞ்சாயத்துத் தலைவர் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை வரவேற்றுப் பேசினார். அரசின் சிறுதொழில் தொடங்குவதற்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் குறித்துப் பேசினார். இத்திட்டத்தின்கீழ் யார்

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 2 3 Read More »

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 2 2

தமிழ் : பருவம் 2 இயல் 2 : ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 2. ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு ஒரு காட்டில் மரங்களுக்கும் விலங்குகளுக்கும் விவாதம் நடந்தது நாங்கதான் எல்லாருக்கும் அதிகமாகப் பயன்படுகிறோம். ஆகவே, உங்களைவிட நாங்கள்தான் உயர்ந்தவர்கள் எங்களால்தான் நீங்கள் பாதுகாப்பாக வளர்கிறீர்கள்! ஆகவே, நாங்கள்தான் உயர்ந்தவர்கள் யார் உயர்ந்தவர் என ஒரு போட்டி வைத்துப் பார்த்துவிடுவோமா? ஓ! நாங்கள் தயார். என்ன போட்டி? சொல்லுங்கள். ஒரு மாதத்திற்கு நீங்கள் எல்லாம் இந்தக் காட்டைவிட்டு வெளியே

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 2 2 Read More »