Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 2 1

தமிழ் : பருவம் 2 இயல் 1 : உண்மையே உயர்வு 1. உண்மையே உயர்வு கதைப்பாடல் உப்பு மூட்டை சுமந்துதான்  கழுதை ஒன்று வந்தது  ஓடை கடக்கும் நேரத்தில்  நீரில் மூட்டை விழுந்தது  உப்பு நீரில் கரைந்தது  எடை குறைந்து போனது  நனைந்த மூட்டை அதனையே கழுதை முதுகில் ஏற்றியே  உரிமையாளர் கழுதையை  வேகமாக ஓட்டினார்  உப்பு எடை குறைந்ததால்  கழுதை மகிழ்ந்து சென்றது.  நாள்தோறும் உப்பு மூட்டையை கழுதை மீது ஏற்றினார்  ஓடைக் கரையில் […]

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 2 1 Read More »

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 1 9

தமிழ் : பருவம் 1 இயல் 9 : மாட்டு வண்டியிலே…. 9. மாட்டு வண்டியிலே…. இளமதியும் மணவாளனும் தங்களது தாத்தாவுடன் வார விடுமுறைக்கு அத்தை வீட்டிற்குச் செல்லத் திட்டமிட்டனர். சலங்கை கட்டிய மாடுகளை வண்டியில் பூட்டினார் தாத்தா. வண்டியின் மீது வைக்கோலைப் பரப்பி மேலே வெள்ளை வேட்டியினை விரித்தார். துள்ளிக் குதித்தபடி ஏறி அமர்ந்தனர் இருபிள்ளைகளும். ‘ஜல் ஜல்’ எனச் சத்தமிட்டவாறு வண்டி கிராமத்துச் சாலையில் ஓடத் தொடங்கியது. சாலையின் இருமருங்கிலும் பசுமை போர்த்திய வயல்வெளிகள்.

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 1 9 Read More »

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 1 8

தமிழ் : பருவம் 1 இயல் 8 : நூலகம் 8. நூலகம் மாமா!…..மாமா! என அழைத்தபடி தேனருவி வீட்டிற்குள் வந்தாள். மாமா:    என்னம்மா! தேனருவி ஏன் இப்படி ஓடி வருகிறாய்?  தேனருவி: நான் வழக்கமாகப் பள்ளிக்கூடம் போகும் வழியில் உள்ள ஒரு கட்டடத்தைத் தோரணம் கட்டி அழகுபடுத்தியிருந்தார்கள். அதில் நூலகம் என்று எழுதியிருக்கு அப்படின்னா… என்ன மாமா….?  மாமா:    அதுவா! நூல்களைச் சேமித்து வைத்திருக்கும் இடம்தான் நூலகம். அது ஒரு பொது இடம்.

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 1 8 Read More »

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 1 7

தமிழ் : பருவம் 1 இயல் 7 : சான்றோர் மொழி 7. சான்றோர் மொழி இனியவை நாற்பது கற்றார்முன் கல்வி உரைத்தல் மிகஇனிதே  மிக்காரைச் சேர்தல் மிகமாண முன்இனிதே  எள்துணை யானும் இரவாது தான்ஈதல்  எத்துணையும் ஆற்ற இனிது – பூதஞ்சேந்தனார் பாடல் பொருள் கற்றவர்களின்முன் தான் கற்ற கல்வியைக் கூறுதல் இனிமையானது. அறிவில் மேம்பட்டவர்களுடன் சேர்ந்திருப்பது மிகவும் இனிமையானது. எள் அளவு சிறியதாயினும் தான் பிறரிடம் கேட்டுப் பெறாமல், பிறருக்குக் கொடுத்தல் எல்லாவற்றையும்விட இனிமையானதாகும்.

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 1 7 Read More »

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 1 6

தமிழ் : பருவம் 1 இயல் 6 : துணிந்தவர் வெற்றி கொள்வர் 6. துணிந்தவர் வெற்றி கொள்வர் மூன்றாம் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு அவர்களின் வகுப்பு ஆசிரியர் ஒரு போட்டியை அறிவித்தார். ஓர் அறையின் நடுவில் பெட்டி ஒன்று வைக்கப்பட்டிருக்கும். அந்த அறையினுள் சென்று பெட்டியினைத் தூக்கி வருபவரே வெற்றியாளர் என்பதே அப்போட்டியாகும். அனைத்து மாணவர்களும் ஆவலுடன் பெட்டி வைக்கப்பட்டிருந்த அறையினுள் சென்றனர். அறையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பெட்டி உருவ அளவில் பெரியதாக இருந்தது. அதனைக்

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 1 6 Read More »

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 1 5

தமிழ் : பருவம் 1 இயல் 5 : மாணவர்கள் நினைத்தால்… 5. மாணவர்கள் நினைத்தால்… சிறுமி மேரி மகிழ்வோடு துள்ளிக் குதித்து ஓடிவந்தாள், தனது தோழி மகிழினியைப் பார்க்க… அவளிடம், “இன்று காலை எங்கள் வீட்டுப்பசு கன்று ஈன்றுள்ளது, இனி நான் எங்கள் வீட்டுக் கன்றுக்குட்டியுடன் விளையாடுவேன்” என்றாள். அதைக்கேட்ட மகிழினி, “என்னையும் விளையாட்டில் சேர்த்துக் கொள்” என்றாள். அப்போது மேரியின் வீட்டு மாட்டுத் தொழுவத்தில் ஒரே கும்பல்…ஓடிச்சென்று பார்த்தனர் அவர்கள் கண்ட காட்சி கல்நெஞ்சையும்

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 1 5 Read More »

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 1 4

தமிழ் : பருவம் 1 இயல் 4 : கல்யாணமாம் கல்யாணம்! 4. கல்யாணமாம் கல்யாணம்! பூனைக்கும் பூனைக்கும் கல்யாணமாம் பூலோகமெல்லாம் கொண்டாட்டமாம்  யானை மேலே ஊர்கோலமாம்  ஒட்டகச்சிவிங்கி நாட்டியமாம்  கொர்கொர் குரங்கு பின்பாட்டாம்  தடபுடலான சாப்பாடாம் தாலிகட்டும் வேளையிலே மாப்பிள்ளை பூனையக் காணோமாம் சந்தடி புந்தடி செய்யாமல்  சமையல்கட்டில் நுழைந்தாராம்  வாங்கிவச்சப் பாலையெல்லாம்  ஒரே மூச்சில் குடித்தாராம் பார்த்துவிட்ட பெண்ணின் தாயும் பலத்த சத்தம் போட்டாராம்  திருட்டு மாப்பிள்ளைக்கு என் பெண்ணை திருமணம் செய்ய முடியாது 

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 1 4 Read More »

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 1 3

தமிழ் : பருவம் 1 இயல் 3 : தனித்திறமை 3. தனித்திறமை காட்டின் ராஜாவான சிங்கம் சில நாள்கள் வெளியூர் சென்றபோது புலிக்குத் தனது பொறுப்புகளை ஒப்படைத்துவிட்டுச் சென்றது. புலியும் சில நாள்கள் ராஜாவாகப் பதவி ஏற்று கொண்டது. படைத்தளபதியாகச் சிங்கக் குட்டி பொறுப்பேற்றது. சிங்கக் குட்டிதான் நமது படைத்தளபதி. சிங்கக்குட்டியே….. பொறுப்பை ஏற்றுக் கொள்ளுங்கள். நன்றி மன்னா ! உடனே பதவியை ஏற்றுக் கொள்கிறேன். ஆந்தையாரே நீங்கள் தாம் இரவுக்காவல் அமைச்சர். சரிங்க அரசே!

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 1 3 Read More »

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 1 2

தமிழ் : பருவம் 1 இயல் 2 : கண்ணன் செய்த உதவி 2. கண்ணன் செய்த உதவி கதிரவனின் ஒளி எங்கும் படர்ந்திருந்தது. பறவைகள் ஒலியெழுப்பிப் பறந்தன. காலை வேளையில் கண்ணன் பள்ளிக்குப் புறப்பட்டான். அவன் செல்லும் வழியில் ஒரு பெரியவரைப் பார்த்தான். அந்தப் பெரியவர் “சாலையைக் கடக்க உதவ வேண்டும்” என்று அவனிடம் கேட்டார். “வாருங்கள் போகலாம்” என்று கூறிய கண்ணன், அவரது கையைப் பிடித்துக்கொண்டு பாதுகாப்பாக எதிர்ப்புறத்தில் விடுவதற்குச் சென்றான். அப்போது எதிரே

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 1 2 Read More »

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 1 1

தமிழ் : பருவம் 1 இயல் 1 : தமிழ் அமுது 1. தமிழ் அமுது தோண்டுகின்ற போதெல்லாம் சுரக்கின்ற செந்தமிழே! வேண்டுகின்ற போதெல்லாம் விளைகின்ற நித்திலமே!  உன்னைத் தவிர உலகில் எனைக் காக்க பொன்னோ! பொருளோ!  போற்றி வைக்க வில்லையம்மா!. – கவிஞர் கண்ணதாசன் பாடல் பொருள் தோண்டுகின்ற பொழுதெல்லாம் ஊற்றைப்போல் சுரக்கின்ற செந்தமிழே! தேவைப்படும் பொழுதெல்லாம் விளைகின்ற முத்தே! உன்னை அன்றி இவ்வுலகில் என்னைக் காக்க வேறு பொன்னையோ பொருளையோ சேர்த்து வைக்கவில்லை, என்னைக்

Samacheer Kalvi 3rd Tamil Books Chapter 1 1 Read More »