Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 3 6

தமிழ் : பருவம் 3 இயல் 6 : கடற்கரைக்குப் போகலாம் பொருத்துக 1. மணலில் வீடு   – எழுதலாம் 2. அலையைத் – அடிக்கலாம் 3. பந்தைத் தட்டி – துரத்தலாம் 4. நண்டைத் துரத்தி – கட்டலாம் 5. ஈர மணலில் – ஓடலாம் விடை: 1. மணலில் வீடு   – கட்டலாம் 2. அலையைத் – துரத்தலாம் 3. பந்தைத் தட்டி – ஓடலாம் 4. நண்டைத் துரத்தி – அடிக்கலாம் 5. ஈர மணலில் – எழுதலாம் கலந்துரையாடுக கடற்கரைக்குச் சென்றால் என்னென்ன செய்யலாம். இந்த இடங்களுக்குச் சென்றால் என்னவெல்லாம் செய்வீர்கள்?

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 3 6 Read More »

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 3 5

தமிழ் : பருவம் 3 இயல் 5 : பயணம் பயணம் குட்டிப்பையன் சிட்டி குளிக்கப் போனான். குழாயைத் திறந்தான். தண்ணீர் குபு…குபுவென வந்தது. ‘குளிக்கப் போறேன் – நான் குளிக்கப் போறேன் அழுக்குப்போக நல்லா குளிக்கப் போறேன் எனப் பாட்டுப் பாடியபடி வழலைக் கட்டியைக் குழைத்தான். ’குமிழி வந்தேன் வண்ணக்குமிழி வந்தேன் சிட்டியின் கைகளில் குமிழி வந்தேன்’ சிட்டியின் கையிலிருந்து பாட்டுச் சத்தம் கேட்டது. திடுக்கிட்டுத் தன் கையைப் பார்த்தான். கை, கால்கள் முளைத்த வண்ணக்குமிழி ஒன்று அவன் கையில்

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 3 5 Read More »

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 3 4

தமிழ் : பருவம் 3 இயல் 4 : நாங்கள் நண்பர்கள் வாய்மொழியாக விடை கூறுக 1. ஆதிரை, ஜெரின், தமிழினி – இவர்களிடம் உனக்குப் பிடித்தவை என்னென்ன? விடை எழுதுக 1. நண்பர்கள் மூவரில் உனக்குப் பிடித்தவர் யார்? ஏன்? தமிழினி. அவள் புத்திசாலி.

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 3 4 Read More »

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 3 3

தமிழ் : பருவம் 3 இயல் 3 : விரும்பி வேலை செய்யலாம் பொருத்துக 1. படுக்கை   – மடிக்கலாம் 2. உடுத்தும் உடைகள் – நட்டு வளர்க்கலாம் 3. கடையில்   – சுருட்டி வைக்கலாம் 4. உண்ணும் தட்டை – பொருள்கள் வாங்கலாம் 5. செடிகள் – கழுவலாம் விடை: 1. படுக்கை   – சுருட்டி வைக்கலாம் 2. உடுத்தும் உடைகள் – மடிக்கலாம் 3. கடையில்   – பொருள்கள் வாங்கலாம் 4. உண்ணும் தட்டை – கழுவலாம் 5. செடிகள் – நட்டு வளர்க்கலாம்

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 3 3 Read More »

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 3 2

தமிழ் : பருவம் 3 இயல் 2 : சிறிய உருவம்! பெரிய உலகம்! 2. சிறிய உருவம்! பெரிய உலகம்! “ஓ குட்டி எறும்பே! உன்னைவிடப் பெரிய அரிசியை எப்படித் தூக்கிச் செல்கிறாய்? அடடே!பார்த்துக்கொண்டு இருக்கும்போதே உள்ளே சென்றுவிட்டாயே! நானும் உன்னைப்போல் சிறியதாக இருந்தால் உன்னுடனேயே வந்திருப்பேனே, என்றாள் கண்மணி. சட்டென்று அவளுடைய உடல் அதிர்ந்தது. உருவம் சிறியதாகிவிட்டது. சுற்றிலும் பார்த்தாள். எறும்பின் அளவுக்குத் தானும் சிறியதாகி இருப்பதைக்கண்டு வியப்படைந்தாள். எறும்பு நுழைந்த புற்றுக்குள் இறங்க முயற்சி செய்தாள்.

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 3 2 Read More »

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 3 1

தமிழ் : பருவம் 3 இயல் 1 : யாரு? யாரு? யாரு? பொருத்துக 1. கத்தரிக்காய்     – முத்துச்சிப்பி 2. கடலைக்கொட்டை – ஊஞ்சல் 3. பருத்திச்செடி – வண்ணம் 4. ஆலமரம்    –  பஞ்சுமிட்டாய் 5. காகிதப்பூ     – குடை விடை: 1. கத்தரிக்காய்     – குடை 2. கடலைக்கொட்டை – முத்துச்சிப்பி 3. பருத்திச்செடி – பஞ்சுமிட்டாய் 4. ஆலமரம்    –  ஊஞ்சல் 5. காகிதப்பூ     – வண்ணம் கலந்துரையாடுக இப்பாடலில் உனக்குப் பிடித்த வரிகள் எவை? ஏன்?

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 3 1 Read More »

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 2 6

தமிழ் : பருவம் 2 இயல் 6 : ஆத்திசூடி கற்றல் விளைவுகள் 1. கேட்டல் • படங்கள், ஓவியங்கள், கதைப்படங்களை நுட்பமாக உற்றுநோக்கியும் சொல்லக்கேட்டும் சுவைப்பர். • கேட்டறியாத, எளிய சொற்களமைந்த பாடல்களைக் கவனத்துடன் கருத்தூன்றிக் கேட்டுப் புரிந்துகொண்டு வெளிப்படுத்துவர். • சிந்தனையைத் தூண்டும் எளிய கதைகளைக் கவனத்துடன் கருத்தூன்றிக் கேட்டுப் புரிந்துகொண்டு வெளிப்படுத்துவர். • எளிய வாய்மொழி அறிவுரைகளையும் கட்டளைகளையும் வினாக்களையும் கேட்டுப் புரிந்துகொண்டு எதிர்வினையாற்றுவர். பிறர் பேசுவதைப் பொறுப்புடனும் கவனத்துடனும் கேட்டுப் புரிந்துகொண்டு வெளிப்படுத்துவர். 2. பேசுதல் • ஓசை நயமிக்க பாடல்களைத் தனியாகவும் குழுவாகவும்

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 2 6 Read More »

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 2 4

தமிழ் : பருவம் 2 இயல் 4 : வாழ்த்தலாம் வாங்க வாழ்த்தலாம் வாங்க பர்வீன் படம் வரைந்துகொண்டு இருந்தாள். அப்போது அஜ்மல் வந்தான். “ஐ! மயில். அழகாக உள்ளது, அக்கா” என்றான் அஜ்மல். “வா! வா! உனக்குப் பிடிக்குமே…. வண்ணம் தீட்டுகிறாயா?” என்றாள் பர்வீன். “ஓ!” ஆர்வத்துடன் அமர்ந்தான் அஜ்மல். “இறகின் நடுவில் எழுத இடம் விட்டு வண்ணம் தீட்டு அஜ்மல்” என்றாள் பர்வீன். “ஏன் அக்கா?” என்று கேட்டான் அஜ்மல். “அந்த இடங்களில் ஆங்கில மாதங்களின் பெயர்களை எழுதப்

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 2 4 Read More »