Book Back Question and Answers

Solutions for all the Samacheer Kalvi Books are given here. Tamil Nadu School Text Book Back Question and Answers are provided for School Students and Teachers & also for Competitive Exam Aspirants especially TNPSC Aspirants. Along with this, we are also included the Download Link of Samacheer Kalvi TNTextBooks.

Buy Now
15% OFF
Product Image

Latest Updated Edition - EM

Buy Now Product Image

Based on School New Text Books

Buy Now
18% OFF
Product Image

Objective Type Questions

Buy Now
24% OFF
Product Image

Question Papers with Answers - EM

Buy Now
18% OFF
Product Image

Question Papers with Answers - TM

Buy Now
22% OFF
Product Image

Latest Updated Edition - TM

Buy Now
20% OFF
Product Image

இந்திய அரசியலமைப்பு

Buy Now
26% OFF
Product Image

TNPSC Maths

Buy Now
20% OFF
Product Image

தமிழகத்தின் வளர்ச்சி நிர்வாகம்

×
×
× TNPSC Group 1 App Ad

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 9 6

தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும் வாழ்வியல்: திருக்குறள் 68. வினை செயல்வகை 1. சூழ்ச்சி முடிவு துணிவுஎய்தல் அத்துணிவு தாழ்ச்சியுள் தங்குதல் தீது.  2. தூங்குக தூங்கிச் செயற்பால தூங்கற்க தூங்காது செய்யும் வினை.  3. ஒல்லும்வாய் எல்லாம் வினைநன்றே ஒல்லாக்கால்  செல்லும்வாய் நோக்கிச் செயல்.  4. வினைபகை என்றிரண்டின் எச்சம் நினையுங்கால்  தீயெச்சம் போலத் தெறும்.  5. பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும்  இருள்தீர எண்ணிச் செயல்.  6.

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 9 6 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 9 5

தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும் இலக்கணம்: ஆகுபெயர் தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு. இத்தொடரில் வெள்ளை என்னும் சொல் வெண்மை என்னும் நிறப் பொருளைத் தருகிறது. இஃது இயல்பான பெயர்ச்சொல் ஆகும். வீட்டுக்கு வெள்ளை அடித்தான். இத்தொடரில் வெள்ளை என்பது வெண்மை நிறத்தைக் குறிக்காமல் வெண்மை நிறமுடைய சுண்ணாம்பைக் குறிக்கிறது. இவ்வாறு ஒன்றன் பெயர் அதனைக் குறிக்காமல் அதனோடு தொடர்புடைய வேறு ஒன்றிற்கு ஆகி வருவது ஆகுபெயர் எனப்படும். பொருள், இடம்,

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 9 5 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 9 4

தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும் துணைப்பாடம்: பயணம் நுழையும்முன் தான் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ நினைப்பது மனிதப்பண்பு அன்று. பிறருக்கு உதவி செய்வதும் பிறரது சிறு சிறு ஆசைகளை நிறைவேற்றி அவர்களது மகிழ்ச்சியைக் கண்டு இன்பம் அடைவதும் சிறந்த மனிதப்பண்பு ஆகும். இதனையே ஈத்துவக்கும் இன்பம் என்று நம் முன்னோர் குறிப்பிட்டனர். பிறருக்கு உதவிசெய்து மகிழ்ந்த ஒருவரின் கதையை அறிவோம். இருபது ஆண்டுகளுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி இது. புறநகரில்

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 9 4 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 9 3

தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும் உரைநடை: கண்ணியமிகு தலைவர் நுழையும்முன் மக்களுக்கு வழிகாட்டிய தலைவர்கள் பலர். அவர்கள் ஒவ்வொருவரும் தமக்கே உரிய தனித்தன்மையான பண்புகளால் முத்திரை பதித்துள்ளனர். எளிமை, நேர்மை, உழைப்பு, பொறுமை, நாட்டுப்பற்று முதலிய பண்புகளை ஒருங்கே கொண்டு சிறந்து விளங்கிய தலைவர் ஒருவர் ‘கண்ணியமிகு’ என்னும் அடைமொழியால் அழைக்கப்படுகிறார். அப்பெருமைமிகு தலைவரைப் பற்றி அறிவோம். நாடு முழுவதும் மக்கள் விடுதலைப் போராட்டத்தில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டிருந்த

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 9 3 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 9 2

தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும் கவிதைப்பேழை: தன்னை அறிதல் நுழையும்முன் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் தனித்தன்மையும் தனித்திறமையும் இருக்கும். அதை அறியாத வரையில் எதிர்காலம் அச்சமூட்டும். நாம் யார், நம் ஆற்றல் என்ன என்பதை உணர்ந்துகொண்டால் வாழ்க்கை எளிதாகிவிடும். இக்கருத்தினை விளக்கும் கவிதை ஒன்றினை அறிவோம். அன்றைக்குத்தான் அம்மா காக்காவிற்கு  அது குயில் குஞ்சு என்று தெரிந்தது  தெரிந்த பிறகு  இனிமேல் நாம் சேர்ந்து வாழ முடியாது.  போய்விடு என்றது பாவம்

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 9 2 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 9 1

தமிழ் : பருவம் 3 இயல் 3 : மானுடம் வெல்லும் கவிதைப்பேழை: மலைப்பொழிவு நுழையும்முன் உலக மக்கள் சாதி, மதம், மொழி முதலியவற்றால் பிரிந்துள்ளனர். இப்பிரிவினைகள் காரணமாக மக்களிடையே முரண்பாடுகளும் மோதல்களும் ஏற்படுகின்றன. எல்லாரிடமும் அன்பு காட்டி அமைதியையே வாழ்வியல் நெறியாகக் கொண்டு வாழ்ந்தால் உலகம் உயர்வடையும். இவ்வுண்மைகளை இயேசு காவியம் வழி அறிவோம். சாந்தம் உடையோர் பேறுபெற்றோர் எனத்  தத்துவமும் சொன்னார் – இந்தத்  தாரணி முழுவதும் அவர்களுக்கு உரியது  தலைவர்கள் அவர்என்றார்! மாந்தரின்

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 9 1 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 8 6

தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு வாழ்வியல்: திருக்குறள் வினைசெயல் வகை 1. பொருள்கருவி காலம் வினைஇடனொடு ஐந்தும் இருள்தீர எண்ணிச் செயல்.  பொருள் : வேண்டிய பொருள், ஏற்ற கருவி, தகுந்த காலம், மேற்கொள்ளும் செயலின் தன்மை , உரிய இடம் ஆகிய ஐந்தையும் ஐயம்தீர ஆராய்ந்து ஒரு செயலைச் செய்ய வேண்டும். 2. வினையால் வினையாக்கிக் கோடல் நனைகவுள் யானையால் யானையாத் தற்று.*  பொருள் : ஒரு யானையைக்கொண்டு

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 8 6 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 8 5

தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு இலக்கணம்: அணி இலக்கணம் உருவக அணி ஒரு பொருளை விளக்க மற்றொரு பொருளை உவமையாகக் கூறுவது உவமை அணி என முன்னர்க் கற்றோம். உவமை வேறு உவமிக்கப்படும் பொருள் வேறு என்று இல்லாமல் இரண்டும் ஒன்றே என்பது தோன்றும்படி கூறுவது உருவக அணியாகும். இதில் உவமிக்கப்படும் பொருள் முன்னும் உவமை பின்னுமாக அமையும். ‘தேன் போன்ற தமிழ்’ என்று கூறுவது உவமை ஆகும். தமிழாகிய

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 8 5 Read More »

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 8 4

தமிழ் : பருவம் 3 இயல் 2 : ஒப்புரவு ஒழுகு துணைப்பாடம்: உண்மை ஒளி நுழையும்முன் உலக மக்கள் அனைவரையும் உடன்பிறந்தவராகக் கருதுவதே உயர்ந்த மனிதப்பண்பு ஆகும். அப்பண்பைப் பெறுவதே சிறந்த அறிவாகும். அத்தகைய அறிவுடைய சான்றோர்கள் துன்பப்படும் மக்களுக்குத் தம்மால் இயன்ற உதவியைச் செய்வார்கள். அவ்வாறு உதவும்போது தமக்கு இழப்பு ஏற்படினும் அதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார்கள். இக்கருத்துகளை விளக்கும் ஜென் கதை ஒன்றைப் படக்கதையாகக் காண்போம்! ஜென் குரு ஒருவர் மாணவர்களுக்குப் பாடம்

Samcheer Kalvi 7th Tamil Books Chapter 8 4 Read More »