Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 3

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 3

தமிழ் : பருவம் 1 இயல் 3 : பேசாதவை பேசினால்

பொருத்துக

1. பூக்கள்     – குப்பையைத் தொட்டியில் போடுவீர்

2. ஊஞ்சல்    –  பூக்களைப் பறிக்காதீர்

3. தண்ணீர்க்குழாய் – உணவை வீணாக்காதீர்

4. குப்பைத்தொட்டி – மற்றவருக்கும் வாய்ப்பு அளிப்பீர்

5. உணவு மேசை – தண்ணீரை வீணாக்காதீர்

விடை:

1. பூக்கள்     – பூக்களைப் பறிக்காதீர்

2. ஊஞ்சல்    –  மற்றவருக்கும் வாய்ப்பு அளிப்பீர்

3. தண்ணீர்க்குழாய் – தண்ணீரை வீணாக்காதீர்

4. குப்பைத்தொட்டி – குப்பையைத் தொட்டியில் போடுவீர்

5. உணவு மேசை – உணவை வீணாக்காதீர்

வாய்மொழியாக விடை தருக

1. மல்லி பூங்காவில் என்னென்ன செய்தாள்?

2. இக்கதையிலிருந்து நீ அறிந்தவற்றைக் கூறுக.

3. மல்லியின் எந்தச் செயல் உனக்குப் பிடித்திருக்கிறது?

விடை எழுதுக

1. உணவைக் கீழே இறைக்கக்கூடாது ஏன்?

விடை:

உணவைக் கீழே இறைக்கக்கூடாது: ஈக்கள் மொய்க்கும்.

2. பூங்காவில் எழுதப்பட்டிருந்த ஏதேனும் இரண்டு அறிவிப்புகளை எழுதுக.

விடை:

பூங்காவில் எழுதப்பட்டிருந்த ஏதேனும் இரண்டு அறிவிப்புகள்:

1. குப்பையை குப்பைத் தொட்டியில் போடுவீர்

2. தண்ணீரை வீணாக்காதீர்

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *