Home » Book Back Question and Answers » Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 4

Samacheer Kalvi 2nd Tamil Books Chapter 1 4

தமிழ் : பருவம் 1 இயல் 4 : நானும் நாங்களும்

பொருத்துக

1. எழிலின் அம்மா   – வெளியில் அழைத்துச் செல்வார்

2. எழிலின் அப்பா    – நன்றாகப் பாடுவார்

3. எழிலின் தாத்தா   – கதைகள் கூறுவார்

4. எழிலின் பாட்டி    – எதையும் பொறுமையாகக் கேட்பார்

5. எழிலின் தங்கை – எழிலைப் போலவே செய்து காட்டுவாள்

விடை:

1. எழிலின் அம்மா   – எதையும் பொறுமையாகக் கேட்பார்

2. எழிலின் அப்பா    – கதைகள் கூறுவார்

3. எழிலின் தாத்தா   – வெளியில் அழைத்துச் செல்வார்

4. எழிலின் பாட்டி    – நன்றாகப் பாடுவார்

5. எழிலின் தங்கை – எழிலைப் போலவே செய்து காட்டுவாள்

வாய்மொழியாக விடை தருக

விடை எழுதுக

1. எழிலை எவ்வாறெல்லாம் அழைக்கிறார்கள்?

விடை:

எழில்மா

எழில்குட்டி

எழில்தம்பி

எழில்கண்ணு

அண்ணா

எழிலா

2. எழில் யாருடன் சேர்ந்து பாடல்கள் பாடுவான்?

விடை:

எழில் பாட்டியுடன் சேர்ந்து பாட்டு பாடுவான்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *